நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு ஆன்மீக நிகழ்ச்சி

நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம், நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர்... Read more »

நல்லூரில் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 04. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட... Read more »
Ad Widget

டக்ளஸ் தேவானந்தா மீதான பிடியாணை இரத்து

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய காசோலை மோசடி தொடர்பில் வழக்கு... Read more »

யாழ். நகர் வெள்ளத்தில் மிதக்க இது தான் காரணம்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்! எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் மழை – வெள்ள பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் தெரிவித்தனர்.... Read more »

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி பிற்போடல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்த கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதன் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ளது. இந்த... Read more »

மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும்

“எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்” – இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு, 21.11.2024 வியாழக்கிழமை மதியம்... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

சிறீதரனால் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு

கிளிநொச்சி – பெரிய பரந்தன் வட்டாரத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பெரிய பரந்தன் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் சு. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற... Read more »

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது! ஜனாதிபதி அநுர உறுதி 

“நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை” பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின்... Read more »

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியுடன் இராணுவ சிப்பாய் கைது!

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த கைத்துப்பாக்கி மற்றும் 143  தோட்டாக்களுடன்  கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம்  மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல... Read more »