உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை!

உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை! பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய... Read more »

யாழில் இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..!

யாழை துயரில் ஆழ்த்திய இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..! யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு ! இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில்... Read more »
Ad Widget

யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..!

யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..! கரவெட்டியில் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் இன்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய... Read more »

பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.

பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.. செயலாளர் வைத்தியர் ஜெயலன் வேண்டுகோள் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரித்து தருமாறு யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜெயலன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள்.

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள். 3500 மில்லியனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்..தலைவர் சகாதேவன். வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின்... Read more »

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது – எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைக்க திட்டம் அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட... Read more »

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிசை மடக்கிய இளைஞர்கள்!

நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த... Read more »

யாழை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!

யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார். இந்நிலையில் குறித்த... Read more »

மணல் கடத்திய டிப்பர் வாகனம் பொலிஸாரின் சூட்டில் சிக்கியது! – கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர். எனினும், கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம்... Read more »

மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்!

மாவையின் தலைமைப் பதவியை காப்பாற்ற நீதிமன்றத்தில் வழக்கு : தொடரும் பதவி சண்டைகள்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து மாவை சேனாதிராஜா அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடை செய்யுமாறு... Read more »