ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த வார இறுதியில் 100வது வெற்றியை அடைய வாய்ப்பளிக்கிறது. அவர் நவம்பர் 30 அன்று கில்லிங்டனின் வெர்மான்ட் ரிசார்ட்டில் மாபெரும்... Read more »
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுமென்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள... Read more »
”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார். டெவிஸ் கோப்பை(Davis Cup) தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ்... Read more »
நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்... Read more »
2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற... Read more »
ஆண்கள் டென்னிஸ் செம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானது. இப் போட்டி நாளை 17 ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இப் போட்டியில் ஒற்றையர் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்களும் இரட்டையர் பிரிவில் டொப்... Read more »
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெருகிறது. தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இதேவேளை, மழை காரணமாக போட்டி... Read more »
2025 ICC CHAMPIONS கிண்ண கிரிக்கெட் தொடருக்காக தமது அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் உடனான போட்டிகள் அந்நாட்டில் நடந்தால், இந்திய அணி பங்கேற்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இரு நாடுகள் இடையிலான போட்டிகள்,... Read more »
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Pan Pacific Masters விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற வீரமங்கை MKP யின் மகளிர் அணி செயலாளர், QFM தமிழ் தொகுப்பாளினி RJ கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Read more »
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் அந்நாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பங்குச் சந்தையை கையாள்வது மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக ஷகீப், அவரது மனைவி உம்மி அஹமது ஷிஷிர்... Read more »

