மஹா ஓயா பள்ளத்தாக்கு: “வரலாறு காணாத” வெள்ள அபாயம் – அவசரமாக வெளியேறுமாறு கோரிக்கை மஹா ஓயா (Maha Oya) பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அண்மைய வரலாற்றில் கண்டிராத தீவிரமான வெள்ளப் பெருக்கு ஏற்பட அதிக ஆபத்து இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள்... Read more »
12 மாவட்டங்களில் உயிரிழப்பு 123 ஆக உயர்வு; 130 பேரை காணவில்லை இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் மொத்தமாக 123 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –... Read more »
அனர்த்த நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டண வழிமுறைகள் அறிவிப்பு இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட சில நன்கொடையாளர்கள் மத்திய வங்கியின் நியமிக்கப்பட்ட கணக்குகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அரசாங்கம்... Read more »
இலங்கையின் தற்போதைய பாதிப்பு பின்னணி: ‘டிட்வா’ சூறாவளி, கடுமையான மழைப்பொழிவு மற்றும் வெள்ளம், மண்சரிவுகள் மூலம் இலங்கையில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு & பாதிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளனர். 44,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்... Read more »
கடுமையான வானிலை காரணமாக இலங்கையின் மின்சாரம் 25% முதல் 30% வரை பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் எழுபது லட்சம் (7 மில்லியன்) நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. பொது முகாமையாளர் ஷேர்லி குமார, மின்சாரத்தை மீட்டெடுப்பது கடினம் என்றும்,... Read more »
கொழும்பு – நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தனது முந்தைய எதிர்வுகூறலைப் புதுப்பித்து, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்கள் உட்படப் பல பகுதிகளில் 200 மில்லிமீட்டரைத் தாண்டிய மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்சபட்ச மழைவீழ்ச்சி... Read more »
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக... Read more »
இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29.11.2025) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய... Read more »
விடுதலைப் புலி பயங்கரவாதிகளை ‘வீரர்கள்’ போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் | சரத் வீரசேகர காட்டம். இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் ‘வீரர்கள்’ போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என... Read more »
கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!! கண்டி, உடுதும்பர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். நாட்டில்... Read more »

