இலங்கை திரைப்படத்துறை தொடர்பில் எடுக்கபட்டுள்ள தீர்மானம்!

இலங்கையின் திரைப்படத் துறையை விருத்தி செய்வது குறித்து ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார... Read more »

வடமராச்சியில் இடம்பெற்ற படகோட்ட போட்டி

யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் நேற்றைய தினம் (17-08-2023) படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இதேவேளை, வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம் இடம்பெற்றது. திறந்த நிலையில் இடம்பெற்ற... Read more »
Ad Widget

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட இருக்கும் விசேட நடவடிக்கை!

இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமளவான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய, ஊவா மாகாணங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பல இடங்கள் இருப்பதாகவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் வளி... Read more »

வவுனியாவில் உயிரிழந்த மாணவர்களுக்கு அனுதாபம் வெளியிட்டுள்ள வடக்கு ஆளுநர்

வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் P. S. M. Charles தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை... Read more »

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும்... Read more »

முல்லைத்தீவில் பரவலாக ஒட்டப்படும் சுவரொட்டிகள்

குருந்தூர்மலை ஐயனார் கோவிலில் நாளைய தினம் தமிழர்களின் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழர்களின் இந்த பொங்கல் வழிபாட்டை தடுக்க சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை நோக்கி வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘குருந்தி விகாரை’ முகநூல் பக்கம் முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்தில் உள்ள சிங்கள கிராமங்களில்... Read more »

வேட்டைக்கு செல்ல துப்பாக்கியை கொடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

இஸ்ஸனெவ வனப் பகுதியில் இரவு நேரத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்குரிய T -56 துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் முறை தவறி செயற்பட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் தன்னுடைய விடுதிக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு... Read more »

காட்டுயானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளதில் காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – நவகத்தேகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந் நபர் தமது வீட்டுக்கு ஈருருளியில் பயணிக்கும்... Read more »

35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!

35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »