காட்டுயானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளதில் காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – நவகத்தேகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந் நபர் தமது வீட்டுக்கு ஈருருளியில் பயணிக்கும் போதே காட்டு யானைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor