வடமராச்சியில் இடம்பெற்ற படகோட்ட போட்டி

யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் நேற்றைய தினம் (17-08-2023) படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.

இதேவேளை, வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம் இடம்பெற்றது.

திறந்த நிலையில் இடம்பெற்ற படகோட்டப் போட்டியில் வடமராட்சியை சேர்ந்த 10 படகுகள் பங்குபற்றியிருந்தன.

Recommended For You

About the Author: webeditor