3 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற ஒருவர் கைது

பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று (05) இரவு நுவரெலியா விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை – கிரீன்லேன் ட்ரைவ் வீதியில் வசிக்கும்... Read more »

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும். தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்... Read more »
Ad Widget

நகர்ப்புறத்தில் வசிப்போருக்கு சொந்த வீடுகள்

நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கான முதல் கட்டம் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் கொழும்பு உட்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியேற்ற... Read more »

பண்டாரவளையில் ஐஸுடன் ஒருவர் கைது

383 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் பண்டாரவளை நகரில் ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலக்கம் 211ஃயுஇ மெதஹின்னஇ கினிகமஇ பண்டாரவளையில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது ஹப்புத்தளை விசேட அதிரடிப்... Read more »

சிறுவன் சடலமாக மீட்பு; மதரஸா நிர்வாகி கைது

மட்டக்களப்பு – காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் எனும் 13 வயது மாணவன் மலசலகூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை – சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக... Read more »

வெளிநாட்டில் இருந்து வந்த பொதிகளில் ரூ.43 மில். பெறுமதியான போதைப்பொருள்!

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் சுமார் 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதைப்பொருள் இருந்தமையைக் கண்டு, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய... Read more »

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

வெளிநாடு செல்வதாகக் கூறி, விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் இலங்கையிலேயே வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக வாரியாக... Read more »

அதிவேக படகு பொலிஸ் கடல்சார் பிரிவுக்கு நன்கொடை

23 மில்லியன் ரூபா பெறுமதியான அதிவேக படகு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகு நேற்று பொலிஸ் கடல்சார் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்)... Read more »

மத்தள சர்வதேச விமான நிலைய செயற்பாடு ரஷ்ய – இந்திய கூட்டு நிறுவனத்திடம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த... Read more »

இன்றும் பல பகுதிகளில் மழை..

“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பகுதியிலிருந்து கரையைக் கடந்துள்ளதாகவும், அதன் தாழ அமுக்கம் படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும்.... Read more »