அதிவேக படகு பொலிஸ் கடல்சார் பிரிவுக்கு நன்கொடை

23 மில்லியன் ரூபா பெறுமதியான அதிவேக படகு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த படகு நேற்று பொலிஸ் கடல்சார் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin