கொழும்பில் வாழும் மக்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் பொலிஸாரால் விநியோகிக்கப்படும் நோட்டீஸில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்... Read more »
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதே விமானத்தில் பயணித்த இந்திய பிரஜை விமானத்தின் பணியாளர்கள் பிடித்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.... Read more »
நுவரெலியா நீதிவான் திருமதி குஷிகா குமாரசிறி எதிர்வரும் 01.01.2024 முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிரதான நகரின் பொது மக்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள்... Read more »
சர்வதேச நாணய நிதியத்திடம் முதல் காலாண்டு கடன் வசதி அரசாங்கத்தால் பெறப்பட்டாலும், அரச ஊழல் மற்றும் திருட்டு, வருமான இலக்குகளை அடைய முடியாமை போன்ற காரணங்களினால் இரண்டாம் காலாண்டு தொகை கிடைக்காது போனதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், வற் வரி... Read more »
பொருளாதார பிரச்சினைக்கு பிளாஸ்டரால் ஒட்டுப்போட்டு தீர்வுகாண முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், நீரில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி... Read more »
பொலன்நறுவை மாவட்டம் ஹிங்குரக்கொட ஹத்தமுன பெண்கள் காப்பகத்தில் இருந்த மூன்று சிறுமிகள் அங்கிருந்து நேற்று மாலை தப்பிச் செல்லும் போது அவர்களை பொறுப்பில் எடுத்துக்கொண்ட பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். காப்பங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த... Read more »
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று... Read more »
இலங்கையின் முதன்மையான தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் அதிகாரிகள் ஐவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, லக்னா ஜயசேகர (முதல் அதிகாரி), தனுஜா முத்துக்குமரன (முன்னாள் முகாமையாளர்), அருண ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரனகே (கிளார்க்) மற்றும்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாராளுமன்ற முறைமையை பேணுவதில் சவால் விடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார... Read more »

