மும்மொழி மாவட்டமாக மாறும் பதுளை

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பாதுளை மாவட்டம் மும்மொழி மாவட்டம் பெயரிடப்படும் என அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்... Read more »

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். “வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள... Read more »
Ad Widget

நாடு வங்குரோத்து அடைய மகிந்தவே காரணம்

கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6.5 சத வீதம் என்ற அதிக வட்டிக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனே இலங்கை வங்குரோத்து அடைய காரணம் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க... Read more »

நத்தார் மது விருந்தில் கொலை

வெலிகடை, விஜிதபுர,வல்பொல பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபர் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேலும் மூன்று பேருடன் இணைந்து மது விருந்து நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட... Read more »

கெஹெலிய வீட்டிற்குச் சென்ற CID

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யும் வகையில் குறித்த குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய... Read more »

திரிபோஷாவில் அஃப்லாடெக்சினை அதிகரிக்க திட்டம்

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போஷாக்கான உணவாக உட்கொள்ளும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை(அஃப்லாடெக்சிக்சின்) இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின், பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஒருவன் செய்திப்பிரிவுக்கு இது தொடர்பில்... Read more »

சுனாமி முன்னெச்சரிக்கை கருவிகள் செயலிழப்பு:

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டின் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்களில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாட்டின் 14 கரையோர மாவட்டங்களில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று குறித்த... Read more »

பாதாள உலகக்குழுக்களின் முக்கிய 30 உறுப்பினர்கள் வெளிநாடுகளில்

வெளிநாடுகள் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தி வரும் 30 பேரை கைது செய்து, நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். துபாய் நாட்டில் இருக்கும் 29 பாதாள... Read more »

மஹிந்தவின் கோட்டையை கைப்பற்றிய சஜித்

1994 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்சிகளின் அதிகாரத்தில் இருந்த ருவன்வெல்ல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தொகுதிக்கு பொறுப்பான மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன... Read more »

கைதி ஒருவர் கொலை

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கி கொலை யெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இந்த கைதி இன்று அதிகாலை நாகொட போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலையின் தகவல்கள் கூறுகின்றன. மோல்காவ,கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.ஜீ.சுனில் என்ற கைதியே... Read more »