ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் விசேட சபையொன்றை அடுத்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகிறது. புதிய வருடத்துடன், கட்சியை வழிநடத்தும் வகையில் இந்த தலைமைத்துவ சபை... Read more »
அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர எதிர்க்கட்சி செல்லவோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவோ எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கிரிந்திவெலயில் நடைபெறும் கல்வி... Read more »
2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் 25 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல் இதோ…… Read more »
தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. புதிய அரசியல் கூட்டணிகளை இணைத்துக்கொண்டு இந்த தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்கும்... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி... Read more »
யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கொலை ஒன்றை செய்ய தயாராக இருந்த ஹீனடியன மஹேஷின் சகா ஒருவரை பொலிஸார் கட்டுநாயக்கவில் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கிக்கான 5... Read more »
ஜப்பானிய நிதி அமைச்சர் Shun’ichi Suzuki எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டு நிதி அமைச்சர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் நான்கு நாள்... Read more »
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொள்வதாக அதிகளவான முறைப்பாடுகள் பொதுமக்கள் மூலமாக கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற இளைஞர்களை விசாரிக்க 80 சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின்... Read more »
மார்கழி இசை விழாவுடன் இணைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தை வாய்ப்பும் யாழில் இன்று காலை ஆரம்பமானது. மேற்படி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ்... Read more »

