மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு, இன்றைய தினம் புதன்கிழமை எடுக்கப்பட்ட போது, கடந்த... Read more »
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகரான அப்பிள்டன் தனது பதவிக்காலத்தை ஜனவரி முதல் வாரத்துடன் நிறைவு செய்யவுள்ளார். இதனையடுத்து அவர்... Read more »
வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக 07 ஆம் திகதி முதல் வடக்கு ரயில்வே பாதையின் மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான பகுதி 06 மாத... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தானும் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இடதுசாரி கட்சிகளுக்கு வேட்பாளர் ஒருவர் இல்லை என்பதுடன் அவர்கள் கைவிடப்பட்ட நிலைமையில் உள்ளனர்.... Read more »
துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. அதுதொடர்பான வேலைத்திட்டத்தை அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிக்குமாறும், இல்லையேல் 28ஆம் திகதி... Read more »
ரஷ்யாவில் இருந்து செயல்முறை பயிற்சிக்காக பாணந்துறை கேத்துமதி பெண்கள் வைத்தியசாலைக்கு வந்த இலங்கை மருத்துவர் ஒருவரின் பயண பொதியில் இருந்து நவீன ஐ.பேட்,பவர் பேங்,ஏ.டி.எம். அட்டையை கொள்ளையிட்டு பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம பிரதேசத்தை... Read more »
கண்டியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்து விபத்து – இருவர் காயம் – ஏழு கார்கள் சேதம் கண்டி திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அரச மரமொன்றும்... Read more »
கேரளா கஞ்சா ரகத்தை இலங்கையில் பயிரிட்டிருந்த ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பிரதேசத்தில் இப்படியான கஞ்சா செய்கை பிடிப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரியவந்துள்ளது. தணமல்வில கங்கே யாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சோளப் பயிர் செய்கை... Read more »
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்களை... Read more »
பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதுடன், அடுத்த மாதம் சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக பெரிய... Read more »

