எங்களை சுட்டுக்கொன்றாலும் பறவாயில்லை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம்! அன்னராசா உறுதி. வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கடற்றொழிலார் சமாசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூ.சங்கங்களின் சமாச செயலாளர்... Read more »
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும்... Read more »
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (08) மழை நிலைமை அதிகரிக்கும் எனவும், வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்... Read more »
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள் பாரியளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வேட்பாளர்கள் தொடர்பில் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், முரண்பாடான சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »
கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி ஊழியர்களின் அடிப்படை பிரச்சினை மற்றும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கு வழங்கிவரும் உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபடுப்... Read more »
பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமக்கு பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது... Read more »
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் காணப்படுவதாகவும், இதில் ஒருசில அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... Read more »
நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி கடந்த... Read more »
அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் சட்டத்தை அமுல்படுத்துவதில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து... Read more »
ராஜபக்சக்களை குடும்பத்தோடு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவோம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். “ராஜபக்சர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஊழல், மோசடி, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் கப்பலில் ஏற்றி அனுப்புவோம். தனித்து நின்று ரணில்... Read more »

