சர்ச்சையை ஏற்படுத்திய மகிந்த உள்ளிட்டவர்களின் இன்பச் சுற்றுலா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் இன்பச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த காணொளி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அதனை மறுத்துள்ளார். கொழும்பில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய... Read more »

ஜனவரி இறுதிவரை கம்பனிகளுக்கு கால அவகாசம்

ஜனவரி மாத இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்காவிடின் கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்தார். சமகால பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை... Read more »
Ad Widget

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். 2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். எதிர்வரும் மார்ச் 23 ஆம்... Read more »

“சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்தவர் இன்று போதிதர்மர்“

இலங்கையை பிறப்பிடமாகவும் எகிப்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் தான் மகிந்த கொடிதுவக்கு. இவர் தற்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த இடங்களில் எல்லாம் பொது மக்கள் கையெடுத்து வணங்குகின்றார்கள். காலில் விழுந்து ஆசீர் பெறுகின்றார்கள். அதில் பௌத்த மதகுருமாரும் அடங்குகின்றார்கள். கௌதம புத்தருக்காக... Read more »

அம்பலாங்கொடையில் சஜித்தின் அரசியல் “ஒப்பரேசன்“: பல ரகசிய சந்திப்புகள்

சான் விஜேலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையால் அம்பாலங்கொடை தொகுதி அமைப்பாளரை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய நெருக்கடிகள் எழுந்திருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சஜித்தின் நெருங்கிய நண்பருமான... Read more »

ஒரு போத்தல் குடிநீரில் 240,000 பிளாஸ்டி துகள்கள்

பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரில் நூறாயிரக் கணக்கான புற்றுநோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதி நவீன லேசர் ஸ்கேனிங் நுட்பங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்ட அண்மைய ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம்... Read more »

இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் தேசிய பொருளாதாரத்திற்கும், தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டிய... Read more »

புத்தரின் மறு அவதாரம் எனக் கூறியவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

புத்தரின் மறு அவதாரம் என்றுக் கூறிக்கொண்ட ஆன்மீகவாதி ராம் பகதூர் போம்ஜோன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்மண்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதான ராம் பகதூர் போம்ஜோன் காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CIB) தெரிவித்துள்ளது. பல்வேறு... Read more »

தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு கடும் போட்டி: இணக்கப்பாட்டுக்கு மறுப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு... Read more »

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வெளியானது: இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

2024ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் புதிய தரவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு நாடுகள் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. “ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்“ நாடுகளின் பயண ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசையை வெளியிட்டு வருகிறது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் ஜப்பான் இருந்துவந்த... Read more »