பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்துவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07 அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும். Read more »

வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

வாக்குறுதி அரசியலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை சுங்கத் தலைமையகத்தில் இன்று (26)... Read more »
Ad Widget

சுதந்திரதின உரையை தவிர்க்கும் ஜனாதிபதி

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 7ஆம் ஆரம்பித்துவைக்கப்படும். இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்ற மாட்டார் என்றும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கிராசன... Read more »

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா... Read more »

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்கா கவலை: ஜூலி சுங் டுவிட்

சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட முக்கிய பங்குதாரர்களின் முக்கிய உள்ளீடுகளை உள்ளடக்காமல் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்துள்ள... Read more »

மருத்துவ சேவையில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு

நாட்டில் மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்துள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ நிறுவனம் உட்பட அனைத்து துறைகளின் வைத்தியர்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட... Read more »

20 இலட்சம் ரூபா கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலந்தடிய பிரதேசத்தில்  (25.01.2024) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர். உதிரி பாகங்களின்... Read more »

மிஹிந்தலை மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்: சந்தேக நபர் சிக்கினார்

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் 10 மில்லியன் ரூபா கப்பம் கோரி... Read more »

ரணில், மகிந்த வீட்டிற்கு சென்று ஆறுதல், ஞாயிற்றுக்கிமை இறுதிக் கிரியைகள்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க,... Read more »