மிஹிந்தலை மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்: சந்தேக நபர் சிக்கினார்

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 10 மில்லியன் ரூபா கப்பம் கோரி தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin