ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் சீன துருப்புகள் அனுமதிக்கப்படவில்லை

இந்தியா மற்றும் மாலத்தீவு தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை இருதரப்பு ரீதியாக தீர்த்துக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மாலத்தீவு சீன ஆய்வு கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்துள்ள போதிலும் சீன துருப்புகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி... Read more »

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடுகடத்தப்படும் அபாயம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பாதாள உலக குழுக்களை இலங்கைக்கு அழைத்த வர நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கான தூதரகங்களைச் செயற்படுத்தும் வகையில், அந்தத்... Read more »
Ad Widget

மருந்துகள் பாதுகாப்பற்ற களஞ்சியப்படுத்தல் குறித்து விசாரணை

பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் வினைத்திறன் இன்மையினால் இந்த... Read more »

ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்குப் பதில் தேர்தலை நடத்துங்கள்!

ஜனாதிபதித் தேர்தல் முறையை நீக்குவதற்குப் பதில் உரிய திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து சந்திரிகா அச்சமா?

தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் என்ற அச்சம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு உள்ளதாக லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த இதனைத்... Read more »

பசிலின் வருகைக்காக காத்திருக்கும் பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் தாயகம் திருப்ப உள்ளார். பசிலின் வருகையின் பின்னரே ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன முடிவெடுக்க உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் தெரிய வருகிறது. ஆளுங்கட்சியான பொதுஜன... Read more »

முன்னாள் சுகாதார அமைச்சர்களையும் பின் தொடரும் சி.ஐ.டி

முன்னாள் சுகாதார அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தரம் குறைந்த ஊசி மருந்துகள் மற்றும் மருந்துகள் அரச வைத்தியசாலைக்காக இதற்கு முன்னரும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், இது சம்பந்தமான தகவல்களை அறிந்துக்கொள்ள அரச மருந்து... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க திட்டம்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினருக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பான விடயத்தை எந்த... Read more »

ஜே.வி.பிக்கு இந்தியாவுடன் எந்த மோதலும் இருக்கவில்லை

மக்கள் விடுதலை முன்னணிக்கு எப்போதும் இந்தியாவுடனோ இந்திய மக்களுடனோ மோதலும் இருக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில காலங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படட முடிவுகளும், அதற்கு இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய பதில்கள் மாத்திரம் எமது கட்சியின்... Read more »

கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் கைது

கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெள்ளவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர... Read more »