இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக கூறியிருப்பது பாரதூரமான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கு வழங்கப்படுவதனை குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
நாட்டின் கேந்திர முக்கியத்துவமான அனைத்து இடங்களையும் இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் எட்கா உடன்படிகை கைச்சாத்திடப்பட உள்ளது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்... Read more »
புதிய அரசியல் கூட்டணி கொழும்பில் நடத்தும் பொதுக்கூட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட அந்த கூட்டணியின் அரசியல் குழு அண்மையில் கூடியுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா,நளின் பெர்னாண்டோ, நிமல் லன்சா, சிறிபால அமரசிங்க, சுகீஷ்வர பண்டார உட்பட கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணியின்... Read more »
பௌத்த மதத்திற்கு உரிய முறையில் முன்னுரிமை வழங்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் கூட்டத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்... Read more »
பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக Verité Research நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான சரியான காரணத்தினை... Read more »
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஊடாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கற்பனை கதை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற... Read more »
தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டுவருகின்ற அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக தமக்குள் முரண்பட்டுக் கொள்வதாக கூறிக்கொண்டாலும் தலைமைத்துவம், பதவி மோகம் காரணமாக பிளபுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளினால் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு... Read more »
கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு... Read more »
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்காவிட்டால், UPI பணம் செலுத்த முறைக்கு எதிராக நாட்டுக்குள் மிகப் பெரிய எதிர்ப்பு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்ததாகவும் இந்த விஜயத்துடன் இதுவரை இருந்து வந்த இந்திய எதிர்ப்பு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையானது கொள்கைகள் நிரந்தரமல்ல என்பதற்கு... Read more »
மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அறுவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ... Read more »

