ஜனாதிபதித் தேர்தலா சர்வஜன வாக்கெடுப்பா

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கருத்துரைக்கையில், ”அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்புகளின் பயனை இலங்கை மக்கள் அனுபவிக்க... Read more »

இலங்கையில் நங்கூரமிடவுள்ள சீன கப்பல்கள்

இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீன கப்பல்கள் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சீனாவின் 50 சொகுசு கப்பல்கள் கொழும்பு, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வருடம்... Read more »
Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: சம்பிக ரணவக

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் முன்னிறுத்தப்பட்டால் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார் இது தொடர்பில அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்வேன்.... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? நீடிக்கும் போராட்டம்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (20) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்த பேரணியை கிளிநொச்சி நகர்... Read more »

மலையக சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 10 வருட சிறை

அக்கரப்பத்தனை- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய செவ்வாய்க்கிழமை (20) தீர்ப்பு வழங்கியுள்ளார். நடராஜ் விஜயகுமார் என்ற 36 வயதுடைய... Read more »

அதிகரிக்கும் வீட்டு வன்முறை: சமூக சீரழிவாகும் போதைப்பாவனை

இலங்கையில் தற்போது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தற்போது பாரிய ஒரு பிரச்சினையாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. வடகிழக்கு மற்றும் மலையகம் போன்ற தமிழர் தாயகப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் தற்போது... Read more »

யாழ், கண்டி, காலியிலும் கெசினோ

யாழ்ப்பாணம், கண்டி, காலியிலும் கெசினோ தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில், கெசினோ மூலம் பொருளாதாரத்தை வழிநடத்த அரசாங்கம் முற்படுகிறது. கெசினோவுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என அரசாங்கம் கூறியது. ஆனால், தற்போது கொழும்பில் மாத்திரமல்ல கண்டி, காலி, யாழ்ப்பாணம்... Read more »

தமிழருக்கு எதிரான போருக்கு ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கியது: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அனுரகுமார

தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு குறிப்பாக இறுதிகட்ட முள்ளிவாய்க்கால் போருக்கு ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கியது என்பதை அனுரகுமார திசாநாயக்க ஒப்புக் கொண்டிருக்கின்றார். கொழும்பிலுள்ள தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு பகிரப்படுத்தியிருக்கிறார்.... Read more »

சுமந்திரனின் சட்டக்கருத்து வேடிக்கையானது: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கிறார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்ட வழக்குகளில்... Read more »

பொருளாதார நெருக்கடிக்கு சிங்களத் தலைவர்களின் நேர்மையற்ற தன்மையே காரணம் கஜன்

“தமிழர் தேசத்தின் மீது பாரிய இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள தேசத்துக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு தமிழர் தேசத்தையும் இன அழிப்பை தடுக்கவுமே பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ”20 ஆண்டுகளுக்கு... Read more »