நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (04) இன்று அதிகாலை காலமானார். சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்... Read more »
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் சில அறிவிப்புகளால் பிரதான மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளன. பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சியின் கூட்டணியை அமைக்கும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்-சிங்கள புத்தாண்டின் பின்... Read more »
“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இலங்கைத் தீவில் ஏற்பட்ட புரட்சியை போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொரு புரட்சியை ஏற்படுத்துவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். “ரணிலின் புரட்சிகரமான நடவடிக்கையை வெற்றிக்கொள்ள திரைக்கு பின்னால்... Read more »
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் நுவரெலியா பிரதான நகர், கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். குறித்த பரிசோதனை நடவடிக்கை... Read more »
பாடசாலை மாணவியை ஏமாற்றி இரண்டு வருடங்களுக்கு மேலாக பாரிய பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். 14 வயதுடைய மாணவியின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது தாய் மற்றும் வயதான தாத்தாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும்... Read more »
பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்... Read more »
முருகன் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட... Read more »
இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் எந்தவித முன்னறிவிப்பும் பெறவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக பேராயருக்கு முன்னதவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில்... Read more »
“தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களைத் தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.” – இவ்வாறு தமிழ்... Read more »

