இனவாத அரசியல் வேண்டாம் என்கிறார் அநுரகுமார

தமிழ் பேசும் மக்கள் அவர்களின் சொந்த மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு முழு உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொது நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் முக்கிய துறைகளில் தமிழ் இளைஞர், யுவதிகளின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும்... Read more »

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கம் கடலில் வீசப்பட்டது

இலங்கையில் இருந்து 10 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற நிலையில், அதனை கடலில் வீசிய மூவரை தமிழக புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் மண்டபம் பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 10 கிலோ தங்க... Read more »
Ad Widget

புலத்சிங்களவில் பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள – ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பொது மக்களினால் தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்தில் 68 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்,... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய ஆவணங்கள் மாயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்த மிக முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு குழறுபடிகள் ஏற்பட்டுள்ள பின்னணியில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக... Read more »

அதிகாரத்தை கைப்பற்றும் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் அரசியல் சபையைக் கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,... Read more »

‘உலகளாவிய இளம் தலைவர்’ ஜீவன் தொண்டமான்

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உலகப் பொருளாதார மன்றத்தால் உலகளாவிய இளம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இளம் உலகளாவிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை அமைச்சர் தொண்டமான் பெற்றுள்ள நிலையில்,... Read more »

ரணில் – பசில் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டுமுறை இருவரும் சந்தித்து பேச்சுகள் நடத்தியிருந்த போதிலும் குறித்த இரண்டு சந்திப்புகளிலும் பசில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலை மையப்படுத்தி பழிவாங்கல், தூற்றல், போற்றல் என எல்லாம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, சர்ச்சைகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு தீனி போடுவது போலவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.... Read more »

இனவாத தரப்பை வழிநடத்த தயராகும் சீனா

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளும் அதிகரித்துள்ளன. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இந்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளும் ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குலத்தின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத்... Read more »

இலங்கை தொடர்பில் தென்கொரியாவின் நிலைப்பாடு

தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இலங்கைக்கு தென்கொரியா அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த,... Read more »