மோசடி தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்லும் போது திருடர்கள்,மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி... Read more »
Ad Widget

கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ரணில்

கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு சென்று நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,... Read more »

ரயில்கள் ரத்து: விசேட ரயில் சேவைக்கு முன்னாயத்தங்கள் இல்லை?

ரயில் இயந்திர பராமரிப்புக்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால் ஏற்படக்கூடிய ரயில் தடம் புரள்வு , தாமதம் மற்றும் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.... Read more »

இலங்கையுடன் அமெரிக்க இராஜதந்திரி பேச்சு

பிராந்திய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கு அமெரிக்கா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜேக் சல்லிவன் (Jake Sullivan) ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்னாயக்கவிடம் தெரிவித்துள்ளார். சாகல ரத்நாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே ஜேக் சல்லிவன் இந்த... Read more »

தமிழரசுக் கட்சிக்கு எதிராளியான சுமந்திரன்

இலங்கைத் தீவில் தமிழர் அரசியலில் யுத்தத்திற்கு பின்னரும் அதற்கு முந்தைய ஒரு தசாப்தகாலமும் செல்வாக்குச் செலுத்திய அல்லது தீர்மானமிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்ந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் செயல்பட்ட இரா.சம்பந்தன் செயல்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியதால் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு... Read more »

சஜித் – அனுர விவாதம்: ஒளிபரப்ப மூன்று தொலைக்காட்சிகள் மும்முரம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அனுரகுமார திஸாநாயக்கவுடனான பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பகிரங்க விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அண்மையில் அழைப்பு விடுத்தது. இது தொடர்பில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊடக சந்திப்பு ஒன்றின்றில் கருத்து தெரிவிக்கும்போது, சஜித் பிரேமதாசவுடன்... Read more »

பிரசவ அறைக்குள் கணவருக்கும் அனுமதி

மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளரான மருத்துவர். அஜித் தன்டநாராயன, தெரிவித்துள்ளார். மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக காசல் மருத்துவமனை (Castle Hospital)... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரகசிய கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய மருதானை பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமை மீறல் என பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, கடிதம் மூலம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு –... Read more »

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; சிக்கித் தவிக்கும் மைத்திரி?

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியும் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து அவரிடம் பல மணிநேர விசாரணைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து இது தொடர்பாக அனைத்து உண்மை அடங்கிய விடயங்களை பாராளுமன்றின் அடுத்த விவாதத்தில் சமர்ப்பிக்கவேண்டிய கட்டாய தேவை... Read more »