எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்... Read more »
கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படுமானால் அது நாட்டின் நன்மைக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல்கள் நடத்தாமல் ஒரு பொது நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுவதாகவும்... Read more »
மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (04) நடைபெற்ற “உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை... Read more »
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எப்போது விவாதம் நடக்கும் என இலங்கை மக்களிடையே எதிர்பார்ப்பொன்று ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்த பின்புலத்திலேயே விவாதம் தொடர்பான பேச்சுகளும் எழுந்தன. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற... Read more »
சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள் சிவனொளிபாதமலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு முன்னோக்கி செல்லும் வழிகளை அறிவிக்கும் விஷேட கலந்துரையாடல் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நஹிமி... Read more »
முக்கிய தொழில்நுட்ப பங்காளியான VFS குளோபல் உள்ளிட்ட வெளிநாட்டு கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுற்றுலாப் பயணிகளுக்கான விசா (Visa) எனப்படும் நுழைவு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை எழும்பியுள்ளது. இந்த நடவடிக்கை உரிய கேள்வி மனுக்... Read more »
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதியை போன்று மத்திய மலைநாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1820களின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் பெற்றதால் அச்சமடைந்த தென்னிலங்கை... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்ட வரவேற்பு... Read more »
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”கடந்த நான்கு... Read more »

