மீண்டும் தலைதூக்கும் ஊழல், ரவுடீசம்: அரசியல்வாதிகளை சாடும் அனுர

‘அரகலய’வுக்குப் பின்னர் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடித்தனமான அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரகலயவின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கத்தை பேணுகின்ற அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும் எனவும்... Read more »

நளின் பண்டார பயணித்த ஜீப் விபத்து: பொலிஸார் விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இன்று (03) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த... Read more »
Ad Widget

துமிந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்க முயற்சி: தாம் வேண்டுமா இல்லையா ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உடன்படமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இருப்பினும், துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு சஜித்தை சுற்றியுள்ள... Read more »

இலங்கையில் 28 நீலக்கொடி கடற்கரைகள்

இலங்கையில் உள்ள 28 கடற்கரைகளை நீலக்கொடி அங்கிகாரம் பெற்ற கடற்கரைகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நீலக்கொடி கடற்கரை (Blue... Read more »

சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதியுதவி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

சீரற்ற வானிலை – மத்தளைக்கு வழிமாற்றம் செய்யப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த இரண்டு விமானங்கள் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சிங்கப்பூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான UL... Read more »

ஐ.நா.சபையில் முதன் முதலாக இலங்கைப் பெண்மணிக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவிற்கு இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உலகளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள 07 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தில்... Read more »

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.... Read more »

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது மூசா ஜமீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ்... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 (2024) பெறுபேறுகள்: விசேட சித்திகள் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. மேற்படி பெறுபேறுகளை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம் 👇 https://www.doenets.lk/examresult உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள்... Read more »