இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இனப்படுகொலை நிகழ்ந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக கனடா பிரதமர்... Read more »
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரவ பால் உற்பத்தியில் சுமார்... Read more »
மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (22) நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் கலந்துகொள்வற்காக இன்று (21) இரவு புறப்படவுள்ளதாக... Read more »
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009... Read more »
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது. களு கங்கையின்... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைஸியின் மரணத்தையொட்டி இலங்கையில் துக்கிய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரச திணைக்களங்களில் இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தேசிய துக்க தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக... Read more »
இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறிய 15,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இந்த பொது... Read more »
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும். எனினும், பொதுத் தேர்தலை முதலில் நடத்தக் கோரி பொதுஜன பெரமுன தெரிவித்து வரும் நிலையில் இன்னும் அந்த நிலைப்பாட்டிலிருந்து பசில் உள்ளிட்ட குழுவினர் மாறவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்... Read more »
வரலாற்றில் முதன்முறையாக, இந்தியன் ஒயில் நிறுவனமான, IOC நிறுவனம் இலங்கைக்கு புதிய வகை பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து Octane 100 super type பெற்றோல் தொகுதியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததாகத்... Read more »
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி, பொறுப்பான அண்டை நாடு என்ற வகையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரையும் இலங்கை அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற... Read more »

