நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு! கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான்... Read more »

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சா்வதேசத் தலைவா்கள் வாழ்த்து!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சா்வதேசத் தலைவா்கள் வாழ்த்து! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்... Read more »
Ad Widget

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். Read more »

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட தயாராகுங்கள்- அழைப்பு விடுத்தார் ரணில்

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட தயாராகுங்கள்- அழைப்பு விடுத்தார் ரணில் பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவுக்கு நேற்று (22) அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர்,... Read more »

ஹிரிணி அமரசூரிய பிரதமராவதுடன் இன்று கலைக்கப்படும் நாடாளுமன்றம்?

ஹிரிணி அமரசூரிய பிரதமராவதுடன் இன்று கலைக்கப்படும் நாடாளுமன்றம்? இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசாங்க அமைச்சரவையாக அவருடன் நான்கு பேர் கொண்ட... Read more »

பல நூற்றாண்டு காலமாகக் கண்ட கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது! -ஜனாதிபதி அநுரகுமார

பல நூற்றாண்டு காலமாகக் கண்ட கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது! -ஜனாதிபதி அநுரகுமார கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக் கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய... Read more »

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம் ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். Read more »

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read more »

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more »