வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களையும் அவதானமாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin