ரணிலிடமிருந்து விலகிய நிமல் சிறிபால டி சில்வா அணி!

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா குழுவினர், ரணில் விக்ரமசிங்க அணியிலிருந்து விலகியுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று (23) ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர். பொதுத் தேர்தலில் தங்கள்... Read more »

மொட்டுக் கட்சியினரை நம்பி ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பு உள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் தனது நண்பர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்கள் அதிகம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க... Read more »
Ad Widget

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம் வெளியீடு

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம் வெளியீடு – ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி, விஜித ஹேரத் இடையே 15 அமைச்சுகள் பகிர்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 1. பாதுகாப்பு 2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா 3. வலுசக்தி... Read more »

Breaking News: பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது . ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனு கோரப்படும். ! Read more »

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி வர்த்தமானி

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

அனுரவுக்கு சிரமங்கள்: சஜித்திடம் விட்டுக்கொடுப்பாரா ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொஞ்சம் விலகி ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவினுடைய ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் 113 ஆசனங்களுடன் அரசாங்கத்தை அமைக்க... Read more »

தலதா மாளிகைக்கு புதிய ஜனாதிபதி விஜயம்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்த நிலையில் ஆசிகளைப் பெற்று கொள்வதாற்காக கண்டியிலுள்ளஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். Read more »

பதவிகளில் முழுமை பெறாத ரணிலின் அரசியல் வாழ்க்கை நிறைவுபெறுமா?

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன போட்டியாளராக முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்... Read more »

மக்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர்: தேர்தல் தோல்வி குறித்து சஜித் தரப்பு விளக்கம்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தது கோபத்தினாலேயே தவிர, நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவை அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட... Read more »

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க... Read more »