பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பிடம் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்... Read more »
“2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பை இயற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகி இருந்தாலும், அதனை மீள அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ் தரப்புக்கும் இணக்கம்... Read more »
பி.எம்.டபள்யூ வாகனம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கட்சித் தலைமைகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து இந்த... Read more »
நாட்டிற்கு பாதகமான நிபந்தனைகளுடன் கடந்த காலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம்... Read more »
மேல்மாகாண சபையின் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான 87 வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மேல்மாகாண தலைமை செயலகத்திற்கு சொந்தமான 13 வாகனங்களின் பௌதீக இருப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. மேல்மாகாண சுகாதார... Read more »
கல்விக்காக குறைந்தளவு தொகையை செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுவதாக ப்பலிக் பைனானளஸ் (Public Finance) இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது. ஹய்டி மாநிலம் மற்றும் லாவோஸ் இலங்கையை விட குறைவாக கல்விக்கு செலவழிப்பதாகவும், இந்தப் பட்டியலில் முதலாவது மற்றும் இரண்டாவது... Read more »
சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் இன்று (26.10) தவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா,அரசாங்கச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தனது வசமுள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியிலிருந்தும் லெபனானில் உள்ள சில பகுதிகளிலிருந்தும் சிரியாவை நோக்கி... Read more »
களனி பல்கலைக்கழகத்தில் கன்னங்கர மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் குறித்த மாணவனின் மரணம் உள்காயங்களால் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் உயரமான இடத்தில் இருந்து... Read more »

