பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..! அம்பத்தலை அணை பெருக்கெடுக்கிறது களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பதில் பொறியியலாளர் ஏ.எச். துஷாரி அவர்களின் கையொப்பத்துடன்... Read more »

களனி நீர்மட்டம் உயர்வு: பொது மக்கள் வெளியேற அவசர உத்தரவு..!

களனி நீர்மட்டம் உயர்வு: பொது மக்கள் வெளியேற அவசர உத்தரவு..! களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை... Read more »
Ad Widget

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துங்கள்..!

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துங்கள்..! வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

இது தேசத்தின் துயரம்..!

இது தேசத்தின் துயரம்..! ​மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம். ​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.   மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன.   ​பல்லாயிரக்கணக்கான... Read more »

தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..!

தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..! நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி.... Read more »

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு..!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு..! தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும்... Read more »

உயிரிழப்பு 200 ஐ கடந்தது; 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!

உயிரிழப்பு 200 ஐ கடந்தது; 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு..! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள... Read more »

சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்..!

சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்..! சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்... Read more »

இலங்கை அரசோடு இணைந்து நாட்டை மீட்டெடுக்க தயாரான பொதுமக்கள்!

இலங்கை அரசோடு இணைந்து நாட்டை மீட்டெடுக்க தயாரான பொதுமக்கள்! கொழும்பு-கண்டி சாலையில் யக்கல நகரில் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்ட கம்பஹா மக்களும் செயல்பட்டு வருகின்றனர்.. வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும் அரசை ஒரு போதும் குறை கூறமுடியாது... Read more »

இலங்கையில் பேரழிவு: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு

இலங்கையில் பேரழிவு: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு இலங்கையைத் தாக்கிய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இன்று (நவம்பர்... Read more »