ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு..!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு..! ஹொரணை – கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்துகள் நேற்று முன்தினம் (02) ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (04) தொடர்கிறது. ஹொரணையில் இருந்து கஹதுடுவ அதிவேக... Read more »

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை..!

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை..! 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34-வது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு... Read more »
Ad Widget

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..!

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக,... Read more »

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..!

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய... Read more »

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு..!

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு..! சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு! பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.   இது... Read more »

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில்... Read more »

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..!

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..! பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   இந்த சட்டமூலம் 1978 ஆம்... Read more »

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு..!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு..! அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை இன்று (3)... Read more »

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

போலி தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்..!

போலி தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்..! பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.   இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின்... Read more »