அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகை

அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகை (ரூ.10,000 – 50,000) பெறுவது எப்படி? முழு வழிகாட்டி –படிப்படியாக வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை உள்ளது. இந்த பணம் நீங்கள் உரிமையுடன் பெறக்கூடிய உதவி..!!  ... Read more »

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்..!

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்..! கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.11.2025) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது,... Read more »
Ad Widget

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் விபத்து..! 5 பேர் காயம்

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் விபத்து..! 5 பேர் காயம் பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06.12.2025) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த... Read more »

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்..!

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்..! அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம..!

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம..! ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில், கட்சியின்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து..!

அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து..! அரச உத்தியோகத்தர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நவம்பர் மாதம் 24 ஆம் திகதி... Read more »

ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்..!

ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்..! ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06.12.2025) காலை மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »

நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு..!

நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு..! அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.   அனர்த்த நிலைமை காரணமாக... Read more »

71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு..!

71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு..! நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... Read more »

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..!  ஜனாதிபதி

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.   கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற... Read more »