கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது!

ஏல்பிட்டியவில் அதிர்ச்சி! கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது! 🔴 காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெறும் இரண்டரை மாதமே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசப்பட்ட... Read more »

மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! 

அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவதையாக ஓடி வந்த சிறுமி; மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! அந்தச் சிறுமியின் துணிச்சலுக்குப் பின்னால் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு கண்களையும் கலங்க வைக்கும் ஒரு பெரிய கதை இருக்கிறது நண்பர்களே.... Read more »
Ad Widget

கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் இருந்த சாரதி கைது.

கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் இருந்த சாரதி கைது. கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமைடந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31)... Read more »

இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை 

இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை! 👉 அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய (single-use) பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31)... Read more »

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணைகளில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய... Read more »

கல்கிஸ்சையில் ரகசிய “டிவி” ஸ்டேஷன் முற்றுகை! சீன பிரஜை அதிரடி கைது! 

கல்கிஸ்சையில் ரகசிய “டிவி” ஸ்டேஷன் முற்றுகை! சீன பிரஜை அதிரடி கைது! சினிமா பாணியில், சொகுசு கட்டிடம் ஒன்றிற்குள் யாருக்கும் தெரியாமல் இயங்கி வந்த அதிநவீன சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்! கல்கிஸ்சை, அத்திடிய வீதியில் உள்ள கட்டிடம்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும்: அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும்

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும்: அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் போதெல்லாம், எமது மக்கள் கடந்து வந்த பேரவலத்தின் சாட்சியங்களான கஞ்சியையும் சிரட்டையையும் கொச்சைப்படுத்தும் விதண்டாவாதங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. “மக்களொன்றும் சிரட்டையில் கஞ்சி குடிக்கவில்லை, ஏன் சிரட்டையை அடையாளப்படுத்த வேண்டும்?” என்ற... Read more »

முள்ளிவாய்க்கால்: சர்வதேச சட்டங்களின் பார்வையில் ஓர் ஈழத்தமிழ் இனப்படுகொலை

முள்ளிவாய்க்கால்: சர்வதேச சட்டங்களின் பார்வையில் ஓர் ஈழத்தமிழ் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் என்பது வெறுமனே பூகோள வரைபடத்தில் உள்ள ஒரு மணற்பரப்போ, கடற்கரையோ அல்ல; அது உலகத் தமிழர்களின் கூட்டு மனசாட்சியில் ஆறாத வடுவாக உறைந்துபோன ஒரு இரத்தக்களரி படிந்த வரலாறு . 2009 ஆம்... Read more »

மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது.

மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது. ஹோமாகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் மீதும் தன் உடலுக்கும், தலைக்கும் எரிபொருள் ஊற்றிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.... Read more »

சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்!

முள்ளிவாய்க்கால்: சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்! இருபத்தியோராம் நூற்றாண்டின் மனசாட்சியை உலுக்கிய மிகக் கொடிய இன அழிப்பு, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறிய மனிதப் பேரவலமாகும் . குருதி தோய்ந்த அந்தத் துயர நாட்கள் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன... Read more »