கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா?

கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா? இலங்கை கடற்படையின் ஒரு குழுவினால் 11 மாணவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும்,... Read more »

3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்தது.!

3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) இலங்கையை வந்தடைந்தது.! லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்,... Read more »
Ad Widget

‘காலி குமாரி’ புகையிரதம் விபத்து -இரு இளைஞர்கள் பலி

‘காலி குமாரி’ புகையிரதம் விபத்து -இரு இளைஞர்கள் பலி இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘காலி குமாரி’ (Galle Kumari) விரைவு... Read more »

சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு

சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருடன் இணைந்து நேற்றைய தினம் (பிப்ரவரி 21, 2026)... Read more »

இது புராதன இலங்கையின் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் மிக முக்கிய ஆவணமாகும்.

இது புராதன இலங்கையின் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் மிக முக்கிய ஆவணமாகும். இலங்கையில் அனுராதபுரம் மாவட்டத்தில் சல்கஹவத்த என்னும் இடத்தில் சிராண் தெரணியகல என்னும் சிங்கள தொல்லியல் ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சில பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றது. இதில் ஒரு... Read more »

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..!

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..! 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி... Read more »

பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு..!

பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு..! அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. “வெப்” கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா... Read more »

குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!

குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது! அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் (STF) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!... Read more »

நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை  

நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை இன்று (பெப்ரவரி 21, 2026) இற்றைப்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது  

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது ரோமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்... Read more »