நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பை நிராகரித்த சட்டத்தரணிகள் சங்கம்! அனைத்து நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) விசேட பொதுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம், தன்னாட்சி உரிமை மற்றும் முறையான... Read more »
நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைக்கத் தயார்: நாமல் ராஜபக்ச அதிரடி! நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலை வெளிப்படையாகவே முன்னெடுப்பதாகக்... Read more »
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியீடு! வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 200 மில்லியன் போதைப்பொருளுடன் கனேடியர் கைது! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 201.89 மில்லியன் ரூபா பெறுமதியான ‘ஹாஷிஷ்’ போதைப்பொருளுடன் 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோவிலிருந்து... Read more »
மதுபோதையில் காரைச் செலுத்தி இரு யுவதிகளை மோதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது! மீகொடை பகுதியில் மதுபோதையில் காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிளில் சென்ற இரு யுவதிகளை மோதி விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஹோமாகம கோட்ட விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது... Read more »
அதிக விலைக்குக் குடிநீர் பாட்டில் விற்பனை: எல்ல பகுதியில் உள்ள உணவகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, கரந்தகொல்ல – எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘பியூச்சர் லைஃப் ஹோட்டல்ஸ்... Read more »
வெறும் 3 நாட்கள் Facebook நட்பு… 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்த தமிழ்ப் பெண்! மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், முகநூல் மூலம் அறிமுகமான ‘லண்டன் மருத்துவர்’ எனத் தன்னை அறிமுகப்படுத்திய நபரை நம்பிய பெண் ஒருவர், மொத்தமாக 8... Read more »
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் நேற்றைய தினம் வரை 25,530 தொற்றாளர்கள்... Read more »
மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அழிக்க உத்தரவிடப்பட்ட ஏனைய போதைப்பொருட்கள் இன்று (25) காலை தீயிட்டு அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. இவை அனைத்தும் புத்தளம், வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு... Read more »
மாத்தறை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த... Read more »

