இனி நாட்டில் நடக்கும் போராட்டங்கள் மிகவும் அபாயகரமாக இருக்கும் – உதய கம்மன்பில

பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம் என புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- உணவு... Read more »

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சார மேடை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இருவர் கைது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள்... Read more »
Ad Widget

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகியுள்ள இந்தியாவின் அதானி குழுமம்

இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளைமேற்கொண்டு... Read more »

தங்கத்தின் விலையில் சற்று சரிவு!

இம்மாதத்தின் முதற் பகுதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைவடைந்த தங்கம் விலை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 81,500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 73 ஆயிரம் ‌ரூபாயாக குறைவடைந்துள்ளது. ஒரு இலட்சத்து... Read more »

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். தாயார் வைத்தியசாலையில் சம்பவத்தில் படு காயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே... Read more »

நாட்டில் மது பாவனையின் வீதம் குறைவு!

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர்... Read more »

இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் இருவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச்... Read more »

நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தொடர்பில் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி!

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை கலால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றையதினம் (28-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது. மேலும், இரவில் 1 மணி நேரம்... Read more »

சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்தாபன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இன்று (27-09-2022) பொது... Read more »