நேற்றைய தினம் காலிமுகத்திடலில் கைது செய்யப்பட சிறுவன் விடுதலை!

நேற்றையதினம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 பேர் கைது
காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் அரகலய அமைப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த செயற்பாட்டாளர்களை நினைவுகூரும் வகையில் அரகலய உறுப்பினர்கள் குழு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

எனினும் ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அங்கு பொலிஸார் பிரசன்னமாகியிருந்ததால் பரப்ரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor