மீண்டும் நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத பட்சத்தில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைமையகம் தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார். ஆகவே கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில்... Read more »

ரோஜாவுக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

ஆந்திர மாநிலம் குண்டூரில் “ஆடுதம் ஆந்திரா” திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜா உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த... Read more »
Ad Widget

அரபிக் கடலில் போர் கப்பல்களை நிறுத்தியது இந்தியா

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது. புதிய மங்களூரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வழியில், இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலுக்கு உள்ளாகி... Read more »

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தா்கள் கூட்டம்

சபரிமலையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 97,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்கு 88,000 பேரும் இணையம் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சன்னிதானத்தைச் சென்றடையும் எருமேலி உள்ளிட்ட பாதைகளில்... Read more »

இளம்பெண் துஷ்பிரயோகம் செய்த நடிகர் விஜய் அலுவலக கணக்காளர்

சென்னையில் திருமண ஆசைக்காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 26 வயது இளம்பெண் கொடுத்த புகாரில், சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, ராஜேஷ்... Read more »

இந்திய பெருங்கடலில் நிர்கதிக்குள்ளான ரொஹிங்கிய அகதிகள்

இந்திய பெருங்கடலில் படகொன்றில் நிர்கதிக்குள்ளாகி உள்ள 185 பேரை அவசரமாக மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இவ்வாறு நிர்கதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் உள்ளவர்களில் 70 சிறுவர்கள் மற்றும் 88... Read more »

ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டி அதிஷ்டவசமாக உயிர்த் தப்பிய தாயும், பிள்ளைகளும்

பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று பெண் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் வேகமாக பயணித்த ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட போதிலும் அதிசயமாக உயிர் தப்பினர். இது காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு... Read more »

அரபிக்கடல் பயணித்த கப்பல் தாக்குதலுக்கு ஈராநே காரணம் : அமெரிக்கா

இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகில் உள்ள அரபிக்கடலில் வர்த்தக கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஆளில்லா விமானம் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜப்பானின் கெம் புளூட்டோ என்ற... Read more »

கை, கால்கள் அறுத்து பெட்ரோல் ஊற்றி பெண் ஐ.டி ஊழியர் கொலை

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த நந்தினி (28) சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார். பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில்... Read more »

இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட வேண்டாம்: மோடி ஆவேசம்

நாடு முழுவதும் மக்களின் பங்களிப்போடு தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ஒன்றை, ஒன்று சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனை முன்னிறுத்தி வெளியுறவு கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். இந்தியா,... Read more »