இந்த ஆண்டு இடம்பெறவுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டில் (2024) ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை அந்நிறுவனம் சேகரித்த தரவுகளின்படி, இந்த பட்டியல்... Read more »
இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த பயணிகள் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கப்பலில்... Read more »
இந்தியாவில் தாயொருவர் தனது 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்றுள்ள அவர், தந்தை – மகன் சந்திப்பை தடுப்பதற்காக குறித்த சிறுவனை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பட்டதாரியான குறித்த பெண் (39), தனியார் நிறுவனமொன்றின்... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் பதவி இடைநீக்கம் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார... Read more »
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட எம்.வி.லைலா நார்ஃபோக் (MV LILA NORFOLK) என்ற சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்குமாறு கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும், கப்பலில் உள்ள குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன்,... Read more »
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளை... Read more »
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும்... Read more »
இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இருப்பினும், கடந்த கோவிட் பரவலின்... Read more »

