காட்டெருமைகள் காலநிலை மாற்றத்தை சரி செய்யுமா?: ருமேனியா ஆய்வு

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை மாற்றங்களினால் அநேக பிரச்சினைகள் உண்டாகின்றன. அந்த வகையில் இந்த காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங்... Read more »

ஈரானில் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் 7 பேர் உயிரிழப்பு

ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாண மசாத் நகரில் பெய்த கனத்த மழையின் காரணமாக, அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வெள்ளத்தில் அங்குள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்கம்பங்கள், மரங்கள்... Read more »
Ad Widget

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை நியாயமானது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு ஈழத் தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோருவது நியாயமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈழத்தமிழர் குறித்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள்... Read more »

கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்து

கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மாகாண குடியேற்ற விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் நாடு கடத்தப்பட உள்ளனர். இந்நிலையில், குடியேற்றக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து... Read more »

தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரித்தானிய எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சித் தலைவர்... Read more »

தாய்வான் நாடாளுமன்றில் பதற்றம்

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய்சிங் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில் தாய்வான் நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னரே அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும்... Read more »

விற்பனை பட்டியலில் காம்போ நகரம்

கரடுமுரடான கலிபோர்னியா நிலப்பரப்பின் பின்னணியில் அமையப்பெற்ற சிறிய நகரம் காம்போ இன்றும் பழுதடைந்த கட்டிடங்களுடன் பண்டைய அமைதியற்ற அமெரிக்க எல்லையின் உணர்வுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் சான் டியாகோவிற்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது.... Read more »

பொதுமக்களை பிடித்து, சுட்டுக் கொல்கின்றனர்’: ரஷ்யா மீது உக்ரெய்ன் குற்றச்சாட்டு

உக்ரெய்னின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் வசிப்பவர்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரெய்ன் குற்றம் சாட்டியுள்ளது. அண்மைக்காலமாக உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதுகுறித்து உக்ரெயன் உள்துறை அமைச்சர் இகார் க்ளிமென்கோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஷ்ய எல்லையிலிருந்து சுமார்... Read more »

கனேடிய பொதுத் தேர்தல்: Markham Thornhill தொகுதி வேட்பாளராக தமிழர்

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார விடுமுறையில்... Read more »

ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த மூன்று பிரித்தானியர்கள் கைது

ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரில் பிரித்தானிய எல்லைப் படையின் அதிகாரி ஒருவரும் உள்துறை அலுவலகத்தின் குடிவரவு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான Chi Leung Wai, 37 வயதான Matthew... Read more »