பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கேட்டமை பேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின்... Read more »
பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தோர், குடியேற்றவாசிகள், வீடற்றோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீது பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறான தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏனைய நகரங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிரான்ஸூம் பின்பற்றுவதாக குற்றம்... Read more »
தொழிலாளர் வரித் திட்டங்களைப் பற்றிய கன்சர்வேடிவின் மதிப்பீடு “சிவில் சேவையால் தயாரிக்கப்பட்டதாகக் காட்டப்படக்கூடாது” என உயர்மட்ட கருவூல சிவில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு எழுதிய பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (05) இடம்பெற்ற நேருக்கு நேரான விவாதத்தில், தொழிலாளர்களின் திட்டங்கள்... Read more »
வட கொரியாவிலிருந்து பலூன்களில் குப்பைகளை தென் கொரியாவுக்கு அனுப்பியதன் பின்னர் வட கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்ய தென் கொரியா தீர்மானித்துள்ளது. எனினும், தென் கொரியாவின் இராணுவ முயற்சிகளை மீள ஆரம்பிப்பது வட கொரியாவின் இந்த அமைதியின்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். 1500 அடி ஆழத்தில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போதே சுரங்கத்தில் திடீரென... Read more »
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இதேவேளை, சீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதியொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த M16 என்ற உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசியல் வரலாற்றில் நீதிமன்றத்தினால் முதல் முறையாகத் தண்டிக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று லன்டன் பிபிசி செய்தியாளர் மார்க் ஷியா கூறுகிறார். ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்அ மிகவும் குறைவு என்று... Read more »
இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சுமார் 1000 இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அதில் அநேகமானோர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,... Read more »
மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆணாதிக்க கலாசாரத்திற்கு பெயர் பெற்ற ஒரு நாட்டில் 61 வயதான வயதான கிளாடியா ஷீன்பாமின் வெற்றியானது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.... Read more »
கனடா – டொரான்டோ பெரும்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான பிரசன்னா காலிங்கராஜன் என்பவர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார்... Read more »

