வெளிநாட்டவர்களுக்கு மலேசியா வழங்கியுள்ள பொது மன்னிப்பு

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது விசா இல்லாமல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது . விசா மோசடியால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்,இந்தியர்கள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு... Read more »

அலக்ஸி நவல்னி உடல் இன்று நல்லடக்கம்

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிக்கப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் வன்முறைகளை வெடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் மொஸ்கோ நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமது 47 வயதில் உயிரிழந்த... Read more »
Ad Widget

தாய்வானை வட்டமிட்ட 19 சீனப் போர் விமானங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும்... Read more »

பாலஸ்தீன சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை

பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும்... Read more »

யூத குடியிருப்புக்கு திட்டம்: ஆக்கிரமிப்பு குறித்து மறுப்பு

மேற்கு கரையில் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பில் யூத குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் ஆக்கிரமிப்பு பகுதியில் எந்தவித கட்டுமானமும் நடைபெறவில்லை தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் சிவில் நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 652 ஏக்கர் காணி தம்வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு... Read more »

காணாமற்போய் 120 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்

ஆழ்கடல் ஆய்வாளர்கள் அதிர்ஷ்டவசமாக, 120 ஆண்டுகளுக்குமுன் மர்மமான முறையில் காணாமற்போன ஒரு கப்பலின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எஸ்எஸ் நெமிசிஸ் கப்பல், 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவுஸ்திரேலியக் கரைக்கருகே காணாமற்போனது. மெல்பர்னுக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற அக்கப்பல், நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு அருகே வலுவான... Read more »

மேற்கு நாடுகள் ஆயுத தாக்குலை எதிர்நோக்க நேரிடும்: ரஷ்ய ஜனாதிபதி சூளுரை

மேற்கு நாடுகள் அணுவாயுதப் போருக்கு முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரையினுக்கு ஆயுதங்களை அனுப்பும் மேற்கு நாடுகளின் செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி புட்டின் இந்த... Read more »

மீன்பிடி மானிய வரைபிற்கு பசுபிக் தீவுகள் எதிர்ப்பு

உலக வர்த்தக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கொண்டுவரப்பட்ட மீன்பிடி மானியம் தொடர்பான வரைபை பசுபிக் தீவுகள் எதிர்த்துள்ளன. குறித்த மாநாடு டுபாயில் நடைபெற்றுவரும் நடைபெற்றுவருகின்றது. இந்த வகையில் மீன்பிடி தொடர்பில் கொண்டுவரப்பட்ட வரைபில் சொல்லப்பட்ட மானியம் போதுமானதல்ல என பசுபிக் தீவுகள், பிஜி... Read more »

அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் மார்க் பர்கஸ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு துரோகம் செய்த அந்த முன்னாள் அரசியல்வாதியின் பெயரை வெளியிட வேண்டும் என கோரிக்கைகன்... Read more »

அமெரிக்காவின் ரஷ்யா தொடர்பான கருத்து நிராகரிப்பு: பிரான்ஸ் எச்சரிக்கை

ரஷ்யாவின் சொத்துத் தொடர்பில் அமெரிக்கா நிதிச் செயலாளர் வெளியிட்ட கருத்தை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ருநோ லி மையர் சவாலுக்குள்ளாக்கியுள்ளார். ரஷ்யா, உக்ரையின் மீது மேற்கொண்ட அத்துமீறிய ஆயுதத் தாக்குதல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அந்த... Read more »