இந்திய தலைநகரின் இராஜதந்திர சுற்றுப்புறமான சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாலை 5.20 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறிப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு... Read more »
கனடா செல்லும் மாணவர்களுக்கு அந்த நாடு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்களின வருகையை குறைக்கும் வகையில் அடுத்த... Read more »
தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள்... Read more »
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவின் சாண்ட்ரிங்ஹாமில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனையில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இளவரசர் வில்லியம்... Read more »
அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக... Read more »
உக்ரைனில் இந்த ஆண்டு முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உக்ரைனில் பாரம்பரியமாக ஜூலியன் நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவிலும் இந்த நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, குறித்த நாடுகளில் ஜனவரி 7 ஆம் திகதி அன்றே வழமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை... Read more »
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் யமல்-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக் காலனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணியால் அவரை பார்க்க முடிந்தது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அலெக்ஸி... Read more »
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர்... Read more »
2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் காஸாவையும்... Read more »

