பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார். காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை... Read more »
2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக... Read more »
ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்து சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான... Read more »
வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்திற்கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆரர்யு்நு்த... Read more »
காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். காஸாவில்... Read more »
கனேடிய அரசின் உயரிய விருதான “ஓடர் ஓப் கனடா” (Order of Canada) தமிழரான அருண் ரவீந்திரன் உள்ளிட்ட 78 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன், அருண்... Read more »
ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த... Read more »
உலகின் முதன்மையான சுற்றுலாத்தலமான பிரான்சில் உள்ள ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. ஐஃபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more »
தாய்வானின் ஆளும் கட்சி அந்நாட்டின் சுதந்திரம் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக மேலதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் கடும்... Read more »
2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை வெளியிடுவதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், நாட்டின் ஆளும் கட்சியின் முக்கியக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் ஆறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. கொள்கையுடன் கூடிய வரவு... Read more »

