மூன்று நாடுகள் தயாரிக்கும் போர் விமானம்: பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் ஜப்பான்

ஜப்பான், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ரக போர் விமானத்தை தயாரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் மூலம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தமது நாடுகளை பாதுகாக்க இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாக அந்த... Read more »

அமெரிக்க காங்கிரசில் இலங்கைக்கு அழுத்தம்

இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனை அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் , செனட் சபையின் சர்வதேசத்... Read more »
Ad Widget

மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீட்பு

மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். ஈப்போ, மாஞ்சுங் மற்றும் தாபா ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனித்தனி சோதனைகளில் வேலையின்றி கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 86 வெளிநாட்டு தொழிலாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்ள வெளிநாட்டுத்... Read more »

ரஷ்யாவில் தொடரும் மர்ம மரணங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிடித்த பிரபல செய்தித்தாளான Komsomolskaya Pravdaவின் 35 வயதான துணை ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடந்த தொடர் மர்ம மரணங்களை நினைவுபடுத்தும் இந்த சம்பவம் அதிகாரிகளையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

Kyiv மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: மின் விநியோகம் தடை

உக்ரைன் தலைநகர் Kyiv மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Kyiv மீது ரஷ்யா இந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Kyiv மீதான... Read more »

ரஷ்யா தனது 90 வீத துருப்புக்களை இழந்துவிட்டது

உக்ரைன் உடனான போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய படையினரின் எண்ணிக்கை 315,000 பேர் எனவும் இது மொத்தப் படையினரின் எண்ணிக்கையில் 90 வீதம் எனவும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்தப் போரில் ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும்... Read more »

ரொறன்ரோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுப்பு!

ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.... Read more »

சீனாவில் பனிப்புயல்: 100 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன

சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவி வரும் சூழலில்,அங்குள்ள பாடசாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இடங்கள் உட்பட அனைத்து... Read more »

ஆசியாவில் வெளிநாட்டவர் வசிக்க சிறந்த நகரம் சிங்கப்பூர்

ஆசிய நாடுகளின் நகரங்களில் வெளிநாட்டவர்கள் குடும்பத்துடன் வசிக்கவும் தொழில் புரியவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெர்சர் என்ற நிறுவனம் நடத்திய வெளிநாட்டினருக்கான வாழ்க்கைத்தரம் 2023 எனும் கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சர்வதேச ரீதியில் சிங்கப்பூர்... Read more »

மலேசியக் குடியுரிமை பெற மலாய் மொழி கட்டாயம்

மலாய் மொழி தெரிந்தால்தான் மலேசியக் குடியுரிமை கிடைக்கும் என அந்நாட்டின் செனட் சபை தெரிவித்துள்ளது. “மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் இல்லை. விண்ணப்பம் செய்பவரின் மலாய் மொழிப் புலமை எழுத்துபூர்வமாகவும் நேர்காணல் வாயிலாகவும் பரிசோதிக்கப்படும்.... Read more »