6.3 ரிக்டர் அளவில் தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் இன்று அதிகாலை வேளையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக GFZ ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் உள்ளூர் பகுதிகளில் சிறிய நடுக்கம்... Read more »

அமெரிக்காவில் இந்து ஆலயம் மீது தாக்குதல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்து ஆலயம் ஒன்றினை இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு ஆதரவாளர்கள் தேசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் ‘இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களால்’ சிதைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக... Read more »
Ad Widget

சவூதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா

சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் சிலவற்றை அமெரிக்கா நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்கள் விற்கக்கூடாது என்று தடைவிதித்தார். ஏமனில் உள்ள பொதுமக்கள் மீது அமெரிக்க... Read more »

பயணிகள் விமானம் அவசரமாக தரையிக்கம்: பிரான்ஸ் அதிரடி

300க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிச் சென்ற விமானம், ‘மனித கடத்தல்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசால் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானம் நிகரகுவா நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநாமதேய தகவலுக்குப் பின்னர் விமானம் தடுத்து வைக்கப்பட்டதாக பாரிஸ் அரச... Read more »

இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »

பட்டினியால் வாடும் காசா மக்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இரு மாதங்களை கடத்தும் முடிவிற்கு வராத நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... Read more »

ப்ராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ப்ராக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் படுகொலைக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் “கொல்லப்பட்டுள்ளார்” என்று அதிகாரிகள்... Read more »

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தமிழ் இளைஞர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அவுஸ்திரேலியா படைப் பிரதானிகள்... Read more »

சளி எதிர்ப்பு மருந்திற்கு தடை விதிப்பு!

உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப்... Read more »

ஹெராயினை விட 300 மடங்கு வலிமையான செயற்கை போதைப் பொருள்

லண்டன் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் செயற்கை போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருளால் அழிக்கப்பட்ட சான் ஃபிரான்சிகோவாக, லண்டன் மாறும் அபாயம் இருப்பதாகவும் பிரித்தனாயி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்களில்... Read more »