கனடா தாதா கோல்டி பிரார் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கௌர் ஆகியோரின் மகன் சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி ப்ரார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்டவர். இவர்தான் மத்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.... Read more »

ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் பிரான்ஸ்

பிரான்ஸில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாரியளவிலான ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அத்துடன், இந்த தாக்குதல்கள்... Read more »
Ad Widget

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் நெருக்கடி

பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குடியேற்ற எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை... Read more »

இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்

இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து 2,000 த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்திலுள்ள மவுன்ட் லெவொடோபி லாகி-லாகி என்ற அந்த எரிமலை அண்மைய வாரங்களில் பலமுறை குமுறியது. நேற்று புத்தாண்டு நாளன்று ஒன்றரை... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் 48 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் உரிய இடத்தினை அடைவதற்கு கடும் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில்... Read more »

379 பேருடன் சென்ற விமானத்தில் தீப்பற்றியது: மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள்... Read more »

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து

தென்கொரியாவின் ஜனநாயக எதிர்கட்சி தலைவர் லீ ஜே-மயுங் ஜனவரி இன்று தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. லீயிடம் நினைவுக் கையொப்பம் (ஆட்டோகிராஃப்) கேட்டு அணுகிய தாக்குதல்காரர், முன்னோக்கிச் சென்று லீயின் கழுத்தில் கத்தியால் குத்தினார்... Read more »

வெனிஸில் விதிக்கப்பட்ட புதிய தடைகள்

ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வெனிசில் புதிய தடைகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் கூட்டமாக வெனிஸ் நகருக்குள் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது என்பதைக் கருதி அந்த... Read more »

ஸெலன்ஸ்கியின் போர் முழக்கம்: புடின் கூறியதென்ன?

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தமது புத்தாண்டு உரையில் போரில் உக்ரேனியர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை பற்றி நீண்ட நேரம் பேசினார். மறுபுறம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அது குறித்த தமது சுருக்கமான உரையில் போர் பற்றி மேலோட்டமாக, ஆனால் ரஷ்ய நாட்டுக்கு அது... Read more »

தளபதி 68 படக்குழு இலங்கையில்

தளபதி 68 படக்குழுவினர் இலங்கையில் படப்பிடிப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில்  விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜிஉள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட... Read more »