நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது. ஏறக்குறைய முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையென நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள் மற்றும் கடன்கள்... Read more »

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : பிரம்மாண்ட ஏற்பாடு

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவிற்காக வீரர்கள் மற்றும் கலைஞர்களை 162 படகுகள் மூலம் செய்ன் நதிக்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி பாரீஸில் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11 ஆம் திகதி... Read more »
Ad Widget

கிளப் வசந்த கொலை 21 வயது யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய பிரதேசத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டதன் பின்னர் கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னிலைப்படுத்தப்பட்டார். கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு நியமனம்: அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை... Read more »

மீண்டும் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய நடிகர் பிரசாந்த் , மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஓக்ஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் `அந்தகன்’ திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம்... Read more »

“சாவகச்சேரி மருத்துவ மனையில் பிரச்சினை”: சுகாதார அமைச்சரிடம் சொல்லியனுப்பிய மனோ எம்.பி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கும் சென்றுவருமாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அங்கு செல்லவில்லை என்பதை அறிந்து தொலைபேசியில்... Read more »

இன்றைய ராசிபலன் 21.07.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கக்கூடிய நாள். உங்கள் வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலை தொடர்பாக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். வாழ்க்கை பிரகாசமாகும்.... Read more »

இத்தாலி நாட்டின் பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் ஜியுலியா கோர்ட்டீஸ் கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின்... Read more »

திரையரங்குகளில் கைபேசிகளைத் தடைசெய்வதற்கு விரைவில் புதிய சட்டம் ?

இலங்கை திரையரங்குகளில் கைபேசிகளை தடைசெய்வதற்கு விரைவில் புதிய சட்டம் திரையரங்குகளுக்குள் கைபேசிகளைக் கொண்டு செல்வது தொடர்பில் புதிய சட்டம் இயற்ற வேண்டுமென, திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைப்பேசிகளை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது. அது தொடர்பில்... Read more »

என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? – ராதிகா ஆதங்கம்

என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? என் உழைப்பை ஒரு நொடி கூட உன்னால செய்ய முடியாது – ராதிகா ஆதங்கம் விகடன் சின்னத்திரை விருது வழங்கல் நிகழ்ச்சியில் விருது வாங்கிய நிலையில் ஆதங்கமாக ​பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை பற்றி... Read more »