பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு... Read more »
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24)... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத கூட்டம் கூடி தேர்தல் பிரச்சார துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது Read more »
யாரோ நெடுந்தீவுக்கு போகணும் சம்பவம் செய்யணும் என்றாணுக மறந்தும் அந்தப் பக்கம் போயிடாதைடா தம்பியா அப்புறம் சங்கம் பொறுப்பில்லை ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு. சந்தேகநபர் தலைமறைவு. Read more »
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more »
தென்னாபிரிக்காவுடனான உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆடியதன் மூலம் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், இந்திய முன்னாள் வீராங்கனையான மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற பட்டியலில் மிதாலி ராஜை (333 ஆட்டம்)... Read more »
வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை சென்றுள்ளார். Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,686 நோயாளர்கள்... Read more »
துருக்கி அரசுக்கு சொந்தமான அங்காராவின் தலைநகரில் உள்ள துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையக கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் ஏந்திய இரண்டு பயங்கரவாதிகள் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசியதுடன் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் இருபத்தி... Read more »
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வந்தவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வந்தது. அடுத்து விஜய் தனது 69வது படமான கடைசி... Read more »

