யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் (05.07.2025) மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில் முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிதுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ள்ளதாக ஏற்பாட்டாளரும் Dewmas

நிறுவனத்தின் பணிப்பாளருமான

விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் மேலும் கூறுகையில் –

பல தொழில் சந்தைகள் நடைபெற்றலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.

அத்துடன் குறித்த முகாம் ஊடாக

முதற்கட்டமாக 150 இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன் 1000 இற்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போரும் வருகை தருவர்

என்று அவர் தெரிவித்திருந்தமை குதிபிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin