வான்கடேவில் சச்சினுக்கு கிடைத்த ராஜ மரியாதை!

மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று... Read more »

அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா

நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்... Read more »
Ad Widget Ad Widget

நானே மதுரை ஆதினம்.. நித்யானந்தா மனுவால் பரபரப்பு!

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து,... Read more »

காங்கிரசில் இணையும் முன்னாள் டிஜிபி ரவி..

பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில... Read more »

தளபதின்னா அர்த்தம் என்னனு தெரியுமா? வெற்றி விழாவில் விஜய்

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம்... Read more »

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் குட்டி கதையை கூறியுள்ளார். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறதுதான் வெற்றி என்பதை மையப்படுத்தி சுவாரசியமான கதையை சொல்லியுள்ளார் விஜய். ஒரு காட்டுல காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு என்று தொடங்கிய இந்த கதை... Read more »

பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்!

மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு... Read more »

ஒலிம்பிக் நிகழ்வை காண தயாராகும் 400,000 பேர்!

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வைக் காண பரிசில் 400,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளமை அறிந்ததே. அதன் ஆரம்ப நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி (2024) ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் மொத்தமாக நான்கு... Read more »

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று காலை அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும்... Read more »

பிரேசிலில் விபத்து குழந்தை உள்பட 12 பேர் பலி

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான... Read more »