கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!! குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு... Read more »
மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!! பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் தோட்ட மக்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணைந்து காணி உரிமை உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (02) பதுளை நகரில் பெரும்... Read more »
புதிய வசதி அறிமுகம் உங்களது மெயிலில் உள்ள டேட்டாவை இழக்காமலேயே Gmail Address-ஐ மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம் இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான User Name-ம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு Read more »
பிரான்சில் புதிய கார் விற்பனை 12.86% உயர்வு – சந்தையில் மீள்ச்சி அறிகுறி மார்ச் 2026-ல் பிரான்சில் புதிய கார்கள் விற்பனை 12.86% அதிகரித்துள்ளதாக வாகனத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த மாதங்களில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு இந்த உயர்வு சந்தையில் மீள்ச்சி தொடங்கியிருப்பதற்கான... Read more »
பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…! இன்று காலை, உடுதும்பராவிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து பல்லேகெலே இராணுவ முகாம் அருகே மோட்டார்சைக்கிள் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானது மாணவர்கள் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒரு மாணவர் சம்பவ... Read more »
மன்னார் பகுதியில் ,இராயப்பு யோசப் அவர்களின் மறைவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நீதி, மனித கண்ணியம் மற்றும் தமிழர் உரிமைகளுக்காக உறுதியாக குரல் கொடுத்தவர் எனப் போற்றப்படும் ஆயர் ராயப்பு ஜோசப்பை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நினைவு... Read more »
இந்தியாவுக்கு ரபேல் போர்விமான இரகசிய குறியீடுகளை (Source Codes) வழங்க பிரான்ஸ் மறுப்பு: பின்னடைவா அல்லது வியூகமா? இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள ரபேல் (Rafale) போர்விமான கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸ் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 36... Read more »
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீளப்பெறப்பட்டது! இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள டெர்னேட் (Ternate) நகருக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2, 2026) அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 மக்னிடியூட் ஆகப் பதிவான... Read more »
வடக்கில் நீர்வாழ் உயிரினச் செய்கை: 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கும் சவால்களும்! நேற்று (2026 ஏப்ரல் 01, புதன்கிழமை) யாழ். ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பல முக்கிய... Read more »
ட்ரம்பின் உரை முடித்த சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: போர் பதற்றம் தீவிரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போர் வியூகம் குறித்த தனது தொலைக்காட்சி உரையை நிகழ்த்தி முடித்த சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் மீது... Read more »

