பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் இதோ! இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட ஆறு கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அக்கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமையே அதற்குக் காரணம். இதன்படி, ஈழவர் ஜனநாயக... Read more »
சமஸ்டி, பாரம்பரிய தமிழர் தாயகத்தை ஏற்காத ஜேவிபி ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி... Read more »
“கட்சியிலிருந்து விலக்கப்பட்டோர், இருபதுக்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்” – தலைவர் ரிஷாட்! கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்... Read more »
அரசியலுக்காக ஈஸ்டர் தாக்குதல் போன்றவற்றை நடத்தி நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய தவறாகும் – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு அரசியலுக்காக ஈஸ்டர் தாக்குதல் போன்றவற்றை நடத்தி நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய தவறாகும் எனவே ஈஸ்டர் தாக்குதல்... Read more »
யாழ்ப்பாணத்தில் விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு! வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி 06.10.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மாமுனையிலிருந்து... Read more »
தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பெற்றுள்ளது தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத்... Read more »
ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் 02-10-2024 அன்றுமுதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் என நம்ப்ப்படுபவரின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு... Read more »
யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது! காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை... Read more »
காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து சென்ற காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஓட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண் ஒருவரை... Read more »
இன்று உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின்... Read more »