கனடாவில் தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்..!

கனடாவில் தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்..! கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.  ... Read more »

அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்..!

அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்..! இங்கிலாந்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் உறவில் பாகிஸ்தான மருத்துவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் இங்கிலாந்தில் இருந்து அவரது சொந்த... Read more »
Ad Widget

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..!

மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..! மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால்... Read more »

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..!

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..! யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14மாணவர்கள் தோற்றி அதில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்றில் அதிக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். ச.சானுஜா-165, மோ.விதேஷ்-150,த.ஸஷ்வின்-150,பி.கி.கிஷாங்னா-144, கே.கபிஷ்கா-138 மற்றும் தி.அக்ஷயன்-135... Read more »

பளுதூக்கலில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை..!

பளுதூக்கலில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை..! தேசியமட்டப் பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்ட யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி செல்வி. ஜெ. ஜெனிற்றா 20 வயது 76 kg பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கும்... Read more »

வாய் திறக்க மறுக்கும் அனுர..!

வாய் திறக்க மறுக்கும் அனுர..! மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..! பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியிலுள்ள இரு உணவுகையாளும் நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கியமையால் நீதிமன்ற உத்தரவுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் சீல்வைக்கப்பட்டன.   பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப்... Read more »

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி ​அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்திற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.   ​அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கருவிகளாக உள்ளூராட்சி நிறுவனங்களைப்... Read more »

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்!

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்! ​சமீபத்தில் 15 பேர் பலியாகி பலர் காயமடைந்த எல பேருந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் உரிமையாளர், பேருந்தின் மதிப்பை விட அதை அலங்கரிப்பதற்காகவே அதிக செலவு செய்துள்ளதாகவும், ஆனால்... Read more »

அரசியல் பயங்கரவாதத்தால் தனிப்பட்ட பழிவாங்கல்!

அரசியல் பயங்கரவாதத்தால் தனிப்பட்ட பழிவாங்கல்! மஹிந்த ராஜபக்சவின் பரபரப்பான அறிக்கை: ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று, தனிப்பட்ட பழிவாங்கல், ஒழுக்கமின்மை மற்றும் தொழில்முறை இல்லாத காரணங்களால் இலங்கையில் தற்போது “அரசியல் பயங்கரவாதம்” நடைபெறுவதாகக் கூறினார். ​தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், எல்லாம் தொடங்கிய... Read more »