2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக... Read more »
அசைவ உணவுகள் பெரும்பாலானவற்றில் கொழுப்பு இருப்பதை போல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரதச்சத்துக்கள் மிகவும் அதிகமாகவுள்ளது. உடலுக்கு தேவையான போதிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு அசைவ உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வைத்தியர்கள் அடிக்கடி அதனால் தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அது எந்த அளவில்... Read more »
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறுவதுடன், வருடத்தின் இறுதி மாதங்களில் 50 சதவீதத்தால் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவிக்கிறது. அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (ACFSOA) தலைவர்... Read more »
ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்து சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான... Read more »
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் பிப்ரவரி மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA)... Read more »
கொவிட் தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும், மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், உலகளவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர்... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள்... Read more »
அனுராதபுரம் மாவட்டம் எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 51 வயதான விளையாட்டு ஆசிரியரை நேற்று எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஆசிரியர் தனது பாடசாலையில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவவை மாவட்ட தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல்... Read more »
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.... Read more »

