சாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை நேர கண்காணிப்பாளருக்கும் தனியார் பேருந்து சாரதிக்கும் இடையில் இன்று (08) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த சாரதி, நேர கண்காணிப்பாளரை தாக்கியதில் அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய நேரத்திற்கு பேருந்தை... Read more »

பூசாரியின் தாக்குதல் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தேவாலயத்தில் நோயை குணப்படுத்திக் கொள்ள சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த... Read more »
Ad Widget

கலுகல பகுதியில் இபோச பேருந்து விபத்து

நோட்டன் – லக்ஸபான வழியான கலுகல வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. லக்ஸபான பகுதியில் இபோச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு போக்குவரத்த தடை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக நோர்ட்டன் – கலவலதெனிய வீதியை பயன்படுத்துமாறு நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில்... Read more »

1,286 கிலோ பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி – நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (07) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய... Read more »

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில்

இலங்கை மின்சார சபை, அதனை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய மின்சார ஆலோசனை சபையொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறுப்பினர்களை அமைச்சர் சபையின் ஒப்புதலுடன் அமைச்சரே நியமித்து அவர்களில் ஒருவர்... Read more »

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் மாயம்

எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்த வரும் சிறுமி ஒருரே இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். குறித்த சிறுமி நேற்று... Read more »

இராணுவத்தினரின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு

இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை வழங்க முடியாவிட்டால், ஒரு நாடு தோல்வியடையும் என்பதால், தேவையான... Read more »

புற்றுநோயாளர்களுக்கு உதவி பண மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையாளர்களால் 38 இலட்சம் ரூபா பணம்... Read more »

மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அது இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி திட்டம்

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி இயந்திரத்தை பொருத்துவது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு... Read more »